உன்னை கட்டித்தழுவி, முத்தமிடும் பொழுது,எனது ஆவி உன்வழி செல்லும்,மாயவித்தையையை எங்கு கற்றாயோ,என் மகளே !!!
View More மாயம் செய்யும் மகளே !!!உன்னை பார்த்தா போதும்…
உன்னை பார்த்தா போதும், என் வாழ்வின் துன்பங்கள் தீரும், உன்னை கட்டி அனைத்தாலே – என் ஜென்மமும் தீரும் !!! உன்னை நான் முத்தாட, நம் வீட்டில் விளையாட – நான் காத்திருக்கிறேன் –…
View More உன்னை பார்த்தா போதும்…மருவ காதல் !!!
உன்னை பார்த்த நொடி பொங்கும் காதல் அது, வார்த்தையில்லை அதை உரைப்பதற்கு, என் உயிர் நீயடி என்றுரைத்தேன் உன் தாயிடம், அவளும் இப்போல், இரண்டாம் பட்சமானால், உன் வருகையினால், என் காதலே என் கண்ணம்மா…
View More மருவ காதல் !!!கண்ணுரங்கு கண்ணம்மா !!!
காணாத உலகத்தை; நீ காணகண்ணுரங்கு மகளே.. அந்த நிலவும் – உன் மடி மீது தவழ, கண்ணுரங்கு மகளே… தாயின் மனம் நீ மறவாதே, தந்தை முகம் நீ மறவாதே, உன்னை முத்தமிட்ட –…
View More கண்ணுரங்கு கண்ணம்மா !!!மழலை காதல் !!!
உனக்காக காத்திருக்குக்ம் – அந்தி மாலை பொழுதில் – எனையின்றி, என் மனப்பதிவுகள் செல்கிறது, காலத்தின் பின்னால் !!! காரணம் ஏதுமின்றி, பிறக்கிறது கள்ளமில்லா புன்னகை !!! கனவுகளே, நினைவாக மாறி, உன்னை அணைக்க…
View More மழலை காதல் !!!மகளே என் மகளே !!!
மகளே என் மகளே, என் உயிரணுவில், விதையாய் விந்திட்ட உயிரின் சிறுதுளியே.. உன்னை நின் கருவறையில் – ஏற்க வழியில்லை, அதன் விட்டகுறையோ, நான் காணாத, சில உலகத்தை – நீ காண உன்னை…
View More மகளே என் மகளே !!!நீயோடி கண்ணம்மா !!!
நிலவின் துண்டாக பூமிக்கு வந்தவளே, உன் முதல் அழுகை, ஏனென்று நானறியேன் – நின்னை கண்டதும், என் கண்ணில் நீரும் நானறியேன் !!! ஆசை முகம் நான் காண, ஆயிரம் விழிகள் கொண்டேனடி உன்னை…
View More நீயோடி கண்ணம்மா !!!