மாயம் செய்யும் மகளே !!! உன்னை கட்டித்தழுவி, முத்தமிடும் பொழுது,எனது ஆவி உன்வழி செல்லும்,மாயவித்தையையை எங்கு கற்றாயோ,என் மகளே … Continue reading →
உன்னை பார்த்தா போதும்… உன்னை பார்த்தா போதும், என் வாழ்வின் துன்பங்கள் தீரும், உன்னை கட்டி அனைத்தாலே - என் ஜென்மமும் தீரும் !!! உன்னை … Continue reading →
மருவ காதல் !!! உன்னை பார்த்த நொடி பொங்கும் காதல் அது, வார்த்தையில்லை அதை உரைப்பதற்கு, என் உயிர் நீயடி என்றுரைத்தேன் உன் … Continue reading →
கண்ணுரங்கு கண்ணம்மா !!! காணாத உலகத்தை; நீ காணகண்ணுரங்கு மகளே.. அந்த நிலவும் - உன் மடி மீது தவழ, கண்ணுரங்கு மகளே… தாயின் மனம் நீ மறவாதே, … Continue reading →
மழலை காதல் !!! உனக்காக காத்திருக்குக்ம் - அந்தி மாலை பொழுதில் - எனையின்றி, என் மனப்பதிவுகள் செல்கிறது, காலத்தின் பின்னால் … Continue reading →