மாயம் செய்யும் மகளே !!! உன்னை கட்டித்தழுவி, முத்தமிடும் பொழுது,எனது ஆவி உன்வழி செல்லும்,மாயவித்தையையை எங்கு கற்றாயோ,என் மகளே … Continue reading →
உன்னை பார்த்தா போதும்… உன்னை பார்த்தா போதும், என் வாழ்வின் துன்பங்கள் தீரும், உன்னை கட்டி அனைத்தாலே - என் ஜென்மமும் தீரும் !!! உன்னை … Continue reading →